நமது நாளிதழ்செய்தியை தொடர்ந்து, துவக்கப் பள்ளிகளுக்கும், முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், ஏப்., ௨௧க்குள், ஆண்டு இறுதி தேர்வுகளை முடித்து, விடுமுறை விடஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் முன்கூட்டியே விடுமுறை விட வலியுறுத்தி, அரசிடம் மனு அளித்தன. இதையடுத்து, ஏப்., 21ல், தொடக்கப் பள்ளி களுக்கும் விடுமுறை விட, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, திட்ட மிட்ட தேர்வுகளை, காலை, மாலை என, இரு வேளைகளில் நடத்தி முடிக்க, தலைமைஆசிரியர்கள் அறிவுறுத்தப்
பட்டு உள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை