Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் பேரவை - மாநில தலைமைக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக்கொள்ள அழைப்பு!!!

ஆசிரியர் பேரவை - மாநில தலைமைக்கு அழைப்பு - !!

- வரும் 02.05.2017 அன்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.செங்கோட்டையன் மற்றும் மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திரு. உதயசந்திரன்.இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் ஆசிரிய இயக்க கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது... அதற்கு நமது இயக்கத்திற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது... மாநில தலைமை சார்பில் மூன்று பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது....என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறோம்....

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement