விளையாட்டு என்னவெல்லாம் செய்கின்றது? குழந்தைகள் விளையாட ஏன் பெற்றோர்களும் பள்ளியும் ஊக்கப்படுத்த வேண்டும்?
* நம்பிக்கையை அதிகரிக்கின்றது
* நட்பினை வளர்க்கின்றது
* ஆளுமையை வளர்க்கின்றது
* சுயக்கட்டுப்பாட்டினை அதிகரிக்கின்றது
* நினைவுத்திறனை அதிகரிக்கின்றது
* குண்டாவதை தடுக்கின்றது
* விரிதிறனை வளர்க்கின்றது
* மரியாதையை கற்றுக்கொடுக்கின்றது
* உற்சாகமூட்டுகின்றது
* கற்பனைத்திறனை வளர்க்கின்றது
* பதட்டத்தை குறைக்கின்றது
* மன அழுத்தத்தினை குறைக்கின்றது
* மன சோர்வினை குறைக்கின்றது
* வாழ்கைப்பாடங்களை கற்றுக்கொடுக்கின்றது
* நியாயமாக விளையாட ஊக்குவிக்கின்றது
* உடல் உருவத்தினை திடப்படுத்துகின்றது
* மூளை செயல்திறனை அதிகரிக்கின்றது
* ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்கின்றது
* முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கின்றது
* சுயத்தினை வளர்க்கின்றது
* வலுவான எலும்புகளுக்கு வித்திடுகின்றது
* வலுவான மூட்டுகளை உருவாக்கின்றது
* உடல் எடையினை கட்டுப்படுத்துகின்றது
* உடல் சக்தியினை அதிகரிக்கின்றது
* கவனவத்தினை குவியவைக்கின்றது
* தரமான வாழ்கைக்கு வித்திடுகின்றது
* விழிமியங்களை கற்றுக்கொடுக்கின்றது
* அறிவாற்றலை அதிகரிக்கின்றது
* உடலினை வசீகரமாக்குகின்றது
* வலிமையை அதிகரிக்கின்றது
* ரத்த ஓட்டத்தினை சீர் செய்கின்றது
* உடலை கட்டுக்கோப்பாக வைத்த உதவுகின்றது
* குழுவில் செயல்படும் திறன் வளர்கின்றது
* கற்கும் திறனை அதிகப்படுத்துகின்றது
* உடல் சோர்வினை குறைக்கின்றது
* மூச்சினை சீராக்கின்றது
* தோல்வியில் இருந்து கற்க உதவுகின்றது
* அனிச்சை திறனை வளர்க்கின்றது
* இலக்குகளை அடைய உதவுகின்றது
* எந்த சூழலுக்கும் தகவமைத்துக்கொள்ள உதவுகின்றாது
* எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது
* வெற்றியை எதிர்கொள்ள கற்றுக்கொடுக்கின்றது
* தோல்வியை சந்திக்க கற்றுக்கொடுக்கின்றது
* குழந்தைகள் மகிழ்வாய் இருப்பார்கள்
* நிறைய நிறைய அனுபவங்களை கொடுக்கின்றது
(தமிழாக்கம் : விழியன்)
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை