சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, உதவி பொறியாளர் பணி நியமனத்திற்கான நேர்காணலை, மின் வாரியம், வண்டலுாரில் நடத்த உள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம், 375 உதவி பொறியாளர் காலி பணியிடங்களுக்கான நேர்காணலை, சென்னை, கோயம்பேட்டில் உள்ள, விஜய் பார்க் ஓட்டலில், வரும், 13ல் இருந்து, 18 வரை நடத்த திட்டமிட்டது. இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு, நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, நேர்காணல் இடத்தை, மின் வாரியம் மாற்றியுள்ளது.
இது குறித்து, மின் வாரியம் விடுத்த செய்திக் குறிப்பு: உதவி பொறியாளர் நேர்காணல், சென்னை அடுத்த, வண்டலுார் மிருக காட்சி சாலை அருகில் உள்ள, 'கல்யாண் ஹோம்டெல்' என்ற ஓட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த இடம், வண்டலுார் மிருக காட்சி சாலை மற்றும் கிரசன்ட் இன்ஜினியரிங் கல்லுாரி அருகே உள்ளது. இது தொடர்பாக விபரங்கள் பெற, 044 - 6628 9999, 74018 15451, 73580 54372, 94458 57197 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம், 375 உதவி பொறியாளர் காலி பணியிடங்களுக்கான நேர்காணலை, சென்னை, கோயம்பேட்டில் உள்ள, விஜய் பார்க் ஓட்டலில், வரும், 13ல் இருந்து, 18 வரை நடத்த திட்டமிட்டது. இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு, நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, நேர்காணல் இடத்தை, மின் வாரியம் மாற்றியுள்ளது.
இது குறித்து, மின் வாரியம் விடுத்த செய்திக் குறிப்பு: உதவி பொறியாளர் நேர்காணல், சென்னை அடுத்த, வண்டலுார் மிருக காட்சி சாலை அருகில் உள்ள, 'கல்யாண் ஹோம்டெல்' என்ற ஓட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த இடம், வண்டலுார் மிருக காட்சி சாலை மற்றும் கிரசன்ட் இன்ஜினியரிங் கல்லுாரி அருகே உள்ளது. இது தொடர்பாக விபரங்கள் பெற, 044 - 6628 9999, 74018 15451, 73580 54372, 94458 57197 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை