வால்பாறையில், தாய் இறந்த துக்கத்திலும், மகன் பிளஸ் 2தேர்வு எழுதினார்.
கோவை மாவட்டம், வால்பாறையைச் சேர்ந்தவர், திருச்செல்வம் மனைவி அய்யம்மாள் செல்வி, 38. இவர், 'அம்மா' உணவகத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள். கடந்த, 10ம் தேதி வீட்டுக்கு வந்த அய்யம்மாள் செல்வி, குளிர்பானம் என நினைத்து, பாட்டிலில் இருந்த களைக்கொல்லி மருத்தை குடித்தார்.ஆபத்தான நிலையில், வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று காலை இறந்தார். தற்போது, பிளஸ் 2 தேர்வு நடந்து வரும் நிலையில், அவரது மூத்த மகன் அருண், தாய் இறந்த துக்கத்திலும், நேற்று காலை தேர்வு எழுதினார். மாலையில் நடந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்.
கோவை மாவட்டம், வால்பாறையைச் சேர்ந்தவர், திருச்செல்வம் மனைவி அய்யம்மாள் செல்வி, 38. இவர், 'அம்மா' உணவகத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள். கடந்த, 10ம் தேதி வீட்டுக்கு வந்த அய்யம்மாள் செல்வி, குளிர்பானம் என நினைத்து, பாட்டிலில் இருந்த களைக்கொல்லி மருத்தை குடித்தார்.ஆபத்தான நிலையில், வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று காலை இறந்தார். தற்போது, பிளஸ் 2 தேர்வு நடந்து வரும் நிலையில், அவரது மூத்த மகன் அருண், தாய் இறந்த துக்கத்திலும், நேற்று காலை தேர்வு எழுதினார். மாலையில் நடந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை