இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் இன்று (மார்ச் 14) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி பாதிக்கும் நிலை ஏள்ளது.
தமிழகத்தில் 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி செயலர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு நிகரான சம்பளஉயர்வு வழங்குவது உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.ஊராட்சி செயலர்கள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரை, இதில் பங்கேற்கின்றனர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'வேலைநிறுத்தத்தால் ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள், சீமை கருவேல மரங்கள் அகற்றம், குடிநீர் வினியோகம், தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டுதல், வாக்காளர் தயாரிப்பு பணிகள் பாதிக்கும்'என்றனர்.
தமிழகத்தில் 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி செயலர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு நிகரான சம்பளஉயர்வு வழங்குவது உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.ஊராட்சி செயலர்கள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரை, இதில் பங்கேற்கின்றனர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'வேலைநிறுத்தத்தால் ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள், சீமை கருவேல மரங்கள் அகற்றம், குடிநீர் வினியோகம், தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டுதல், வாக்காளர் தயாரிப்பு பணிகள் பாதிக்கும்'என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை