Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் பிரிச்சனை எனது சொந்த பிரிச்சனை - டாக்டர் எம் ஜி ஆர் அவர்கள் ஆற்றிய உரை.

5-2-1984 ஆசிரியர் இணைப்பு இயக்கப் பிரதிநிதிகள் மாநாட்டில் புரட்சித்தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் அவர்கள் ஆற்றிய உரை.

பாவலர் க.குகானந்தம் தேசிய நல்லாசிரியர் தேவகோட்டை அவர்களால் 1981 இல் "தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் இணைப்பு இயக்கம்" தொடங்கப்பட்டு பின்னர் அவருடன் "அனைத்து ஆசிரியர் பேரவை " மற்றும் "தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி முன்னேற்ற கூட்டனி" ஆகியவை இணைந்து  "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" அமைப்பு உருவாக்கப்பட்டு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் 1-3-1996 இல் அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டு தொடர்ந்து தமிழக ஆசிரியர்கள் நலன்களுக்காக செயல்பட்டு வருகிறது. 5-2-1984 ஆசிரியர் இணைப்பு இயக்கப் பிரதிநிதிகள் மாநாட்டில் புரட்சித்தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் அவர்கள் ஆற்றிய உரை.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement