திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு நாளை (நவ.,6) ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதே நாளில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு பணியில் பங்கேற்கவும் அவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதனால் குழப்பம் அடைந்தனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. கல்வி அதிகாரிகளுடன் கலெக்டர் வீரராகவ ராவ் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, காலை தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்தல் வகுப்பில் பங்கேற்க வேண்டாம். அதற்கு பதில், தேர்வு பணி முடிந்த பின் அருகே உள்ள மையங்களில் மதியம் 2:30 மணிக்கு நடக்கும் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை