ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு இன்று (4.10.16) விசாரணைக்கு வந்து விவாதங்கள் நடைபெற்றதாகவும் இதை தொடர்ந்து இந்த வழக்கு நாளையும் அதாவது (5.10.16) அன்றும் விசாரணை பட்டியலில் இடம் பெற்று உள்ளது..
எனவே நாளை வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.. நாளையாவது விடிவு வருமா? இல்லை நாளையும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுமா? பொறுத்து இருந்து பார்க்கலாம்...
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை