சென்னை:மாநிலத்திற்கு திரும்ப கிடைத்த, 91 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று நடக்கிறது. இ.எஸ்.ஐ., கல்லுாரிமருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறியதாவது:
முதலில், கல்லுாரிகளுக்குள் ஒதுக்கீடும், அதன்பின், காலி இடங்களுக்கான கலந்தாய்வும் நடக்கும். இதன் காரணமாக, இன்று நடக்க இருந்த, பாரா மெடிக்கல் படிப்புகளுக்கான கலந்தாய்வு, நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள ஒரு சுயநிதி கல்லுாரியில் இருந்து, மாநிலத்திற்கு, 75 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைக்கின்றன.
செப்டம்பர் 28ல்
இந்த இடங்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரம்பாத, சுயநிதி கல்லுாரியில் உள்ள, 64 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 440 பி.டி.எஸ்., இடங்களுக்கும் சேர்த்து, செப்., 28ல், கலந்தாய்வு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை