தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தில், இளநிலை படிப்புகளில் படிப்பதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான கவுன்சிலிங், நேற்று துவங்கியது. முதல் நாளில், சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தது.
இன்று, பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது. நாளையுடன், முதற்கட்ட கவுன்சிலிங் நிறைவடைகிறது. காலியிடங்களை பொறுத்து, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடைபெற வாய்ப்பு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை