பள்ளிகளில் கட்டுப்பாடுகளுடன் படித்த மாணவ, மாணவியருக்கு, திடீரென கல்லுாரிகளில் சுதந்திரம் கிடைப்பதால், பல்வேறு பிரச்னைகளும், வேறுபாடுகள் ஏற்படுகின்றன. இதில், மாணவ, மாணவியர் சேர்ந்து படிக்கும் கல்லுாரிகளில், 'ராகிங், ஈவ் டீசிங்' போன்ற பிரச்னைகள் உருவாகின்றன.
மாணவர், மாணவியர் இணைந்து குழுக்கள் அமைத்தல், பேரணி நடத்துதல், விழா நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள, கல்லுாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை