பொறியியல் கலந்தாய்வு முடிய இன்னும் 7 நாள்களே உள்ள நிலையில், 51,428 பேர் மட்டுமே பி.இ. படிப்புகளில் இதுவரை சேர்ந்துள்ளனர். 1,34,242 இடங்கள் மாணவர் சேர்க்கையின்றி காலியாக உள்ளன.
இதுவரை ஓ.சி. பிரிவின் கீழ் 25,264 பேர், பி.சி. பிரிவின் கீழ் 12,218 பேர், பி.சி.எம். பிரிவின் கீழ் 1,374 பேர், எம்.பி.சி. பிரிவினர் 8,163 பேர், எஸ்.சி. பிரிவினர் 3,848 பேர், எஸ்.சி.ஏ. பிரிவினர் 470 பேர், எஸ்.டி. பிரிவினர் 91 பேர் என மொத்தம் 51,428 பேர் மட்டுமே சேர்க்கை பெற்றுள்ளனர்.
கலந்தாய்வு முடிய இன்னும் 7 நாள்களே உள்ள நிலையில், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1,32,216 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 1,964 இடங்களும், அரசு - அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 62 இடங்களும் மாணவர் சேர்க்கையின்றி காலியாக உள்ளன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை