தொடக்க கல்வி டிப்ளமோ தேர்வுக்கு, தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசுதேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொடக்க கல்வி டிப்ளமோ தேர்வுகள், வரும் 30ம் தேதி துவங்கி, ஜூலை 16 வரை நடக்கிறது.
முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு டிப்ளமோ தேர்வெழுத நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதியான, மே 14க்குள் விண்ணப்பிக்க தவறியோர், தத்கல் சிறப்பு அனுமதி திட்டத்தில் வாய்ப்பளிக்கப்படுகிறது. தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள், தங்கள் மாவட்டத்திற்கு அருகில் உள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ஜூன் 15 மற்றும் 16ம் தேதிகளில், பெயர் பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை