அனைத்து பல்கலைக்கழகங்களும், மாணவர் சேர்க்கைக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன்களை ஏற்படுத்தவேண்டும். மாணவர்கள், பெற்றோர் எழுப்பும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதாக இந்த ஹெல்ப்லைன் இருக்கவேண்டும். மாணவர் சேர்க்கை முடியும் வரை இந்த ஹெல்ப்லைன்கள் செயல்படவேண்டும். மாணவர்களுக்கு எந்தக் குழப்பமும் ஏற்படாத வகையில் இந்த ஹெல்ப்லைன்கள் செயல்படவேண்டும்.
மாணவர் சேர்க்கையில் எந்தவித ஒளிவுமறைவும் இன்றி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்ற அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக் கடிதத்தை யுஜிசி மானியக் குழு செயலர் ஜஸ்பால் சாந்து, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பியுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை