தமிழக அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் இலாகாக்களை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
ஜெ.ஜெயலலிதா - முதலமைச்சர்
ஓ.பன்னீர் செல்வம் - நிதித்துறை
திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை
எடப்பாடி பழனிசாமி - நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை
தங்கமணி - மின்சாரத்துறை
உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டுவசதித்துறை
கே.சி.வீரமணி - வணிகவரித்துறை
வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலாத்துறை
எஸ்.பி.வேலுமணி - உள்ளாட்சித்துறை
எஸ்.பி.சண்முகநாதன் - பால்வளத்துறை
கருப்பண்ணன் - சுற்றுச்சூழல் துறை
துரைக்கண்ணு - வேளாண்மைத்துறை
கடம்பூர் ராஜூ - தகவல் மற்றும் விளம்பரத்துறை
ஓ.எஸ்.மணியன் - ஜவுளித்துறை
ஜெயக்குமார் - மீன்வளத்துறை
ஆர்.பி.உதயகுமார் - வருவாய்த்துறை
ராஜேந்திர பாலாஜி - ஊரக தொழில்துறை
விஜயபாஸ்கர் - மக்கள் நல்வாழ்வுத்துறை
சி.வி.சண்முகம் - சட்டத்துறை
கே.பி.அன்பழகன் - உயர்கல்வித்துறை
பெஞ்சமின் - பள்ளிக்கல்வித்துறை
எஸ்.வளர்மதி - பிற்பட்டோர் நலத்துறை
ராஜலட்சுமி - ஆதிதிராவிடர் நலத்துறை
டாக்டர் மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பம்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்துத்துறை
ஆர்.காமராஜ் - உணவுத்துறை
செல்லூர் ராஜூ - கூட்டுறவுத் துறை
டாக்டர் சரோஜா - சமூகநலத்துறை
எம்.சி.சம்பத் - தொழில்துறை
முன்னதாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 134 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. இதையடுத்து, நேற்று (20-ம் தேதி) நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், தமிழக ஆளுநர் ரோசய்யாவை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று (21-ம் தேதி) சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும், 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்கினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை