பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச, 'லேப் -டாப்' வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மேலும், இலவச இணைய இணைப்பு வசதியும் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டம் பெரும்பாலான மாணவர்களுக்கு, உதவும்.
நலிவுற்ற மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் பயில வாய்ப்பு வழங்கப்படும், இடஒதுக்கீடு தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தையே முறைப்படி நிறைவேற்றி, நலிவுற்ற மாணவர்களுக்கான தனியார் கல்வி கட்டண நிதியை மத்திய அரசிடம் வாங்க முடியவில்லை.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை