Ad Code

Responsive Advertisement

* 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்ணமில்லை - அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா

அ.தி.மு.க.வி-ன் தேர்தல் அறிக்கையை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதிமுக தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை தம்பிதுரை பெற்றுக் கொண்டார். 



* வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்

* 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்ணமில்லை



* விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி

* 2016  - 2021 ஆண்டு காலங்களில் ரூ.40000 கோடி பயிர்க் கடன் வழங்கப்படும்

* விவசாயிகளுக்கு முழுவட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்

* அத்திக்கடவு - அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும்

* மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் தொகை ரூ.5000ஆக வழங்கப்படும்

* சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு எளிமையாக்கப்படும் 

* மீனவர்களுக்கென தனியே வீடு கட்ட திட்டம் - See more at: 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement