தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில், ஏப்., 4ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.ஐந்து மாநிலங்களிலும் ஓட்டுப்பதிவு காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும் என, தேர்தல் கமிஷன்அறிவித்துள்ளது.
ஓட்டுப்பதிவு நாளில் வாக்காளர்களிடம் எடுக்கப்படும் கருத்து கணிப்பு முடிவுகள், பத்திரிகை, 'டிவி' என எதிலும், ஏப்.,4ம் தேதியில் இருந்து மே 16ம் தேதி மாலை 6:30 மணி வரை வெளியிடக்கூடாது.தேர்தல் கருத்து கணிப்பு எதுவாக இருந்தாலும் ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணிநேரத்திற்கு முன் வரை வெளியிடலாம். அதன்பின் வெளியிடக்கூடாது என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை