மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக்கல்வி மாணவர்களுக்கு மே 25ல் துவங்கும் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 2ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பல்கலை கூடுதல் தேர்வாணையர் பி.டி.மனோகரன் தெரிவித்துள்ளதாவது:
இளங்கலை மற்றும் பி.எட்., தேர்வுகள் மே 25 முதலும், முதுகலை மற்றும் எம்.எல்.ஐ.எஸ்.சி., பட்டப் படிப்புகளுக்கு ஜூன் 1, சான்றிதழ், பட்டயம், எம்.சி.ஏ., எம்.பி.ஏ., மற்றும் திறந்தவெளி தொடக்க மற்றும் அடிப்படை நிலைப் படிப்புகளுக்கான தேர்வு ஜூன் 6ல் துவங்குகின்றன. இதற்காக அபராதத்துடன் ஏப்.,22 வரை விண்ணப்பிக்கலாம் என்பதை மே 2ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, முதுகலை பட்டப்படிப்புகளுக்கு ஜூன் 1ல் துவங்கும் தேர்வுகள், 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை