மத்திய பட்ஜெட்; கல்வி துறைக்கான முக்கிய அம்சங்கள்
பொது பட்ஜெட் உரையில் கல்வித் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்:
- உலகத்தரத்துக்கு, 10 அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் 10 தனியார் கல்வி நிறுவனங்கள் மேம்படுத்தப்படும்.
- பள்ளிச் சான்றிதழ்கள் மற்றும் பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் டிஜிட்டல் ஆவணங்களாகவும் வழங்கப்படும்.
- புதிதாக 62 நவோதயா வித்யாலயா பள்ளிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தொடங்கப்படும்.
- பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 1500 மல்டி திறன் பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப் படும்.
- உயர் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், முதல் கட்டமாக ரூ.1,000 கோடிக்கு, உயர் கல்வி நிதி முகமை செயல்படுத்தப்படும்.
- தொழிற்துறை மற்றும் கல்வித்துறை இணைந்து தேசிய திறன் மேம்பாட்டு வாரியம் சான்றிதழ் அமைக்கப்படும்
- தொழில் முனைவு கல்வி மற்றும் பயிற்சியானது, 2,200 கல்லூரிகள், 300 பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
- திறந்த ஆன்லைன் படிப்புகள் மூலம் 50 தொழில் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை