தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் விடைத்தாள்களின் மறு கூட்டல் மற்றும் நகல் பெற விண்ணப்பிக்கலாம்.
கடந்தாண்டு மே மாதம் நடந்த தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுவெழுதிய பயிற்சி மாணவர்கள், தனித்தேர்வர்கள் பயன்பெறும் வகையில், விடைத்தாளின் மறுகூட்டல் மற்றும் நகல் பெற விண்ணப்பிக்கலாம். விடைத்தாள்களின் நகல் பெற்ற பின் விருப்பமுள்ளவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க தேர்வு துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை