2016-17ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அதன் பிறப்பு அம்சங்கள் வருமாறு:
* காவேரி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதலில் வெளியானது.
* ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி தாலிக்கு தங்கம்.
* ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி தாலிக்கு தங்கம்.
* நெசவாளர்களுக்கு 10,000 பசுமை வீடுகள் வழங்கியவர் முதலமைச்சர்.
* பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.
* இலங்கைத் தமிழர் நலன்களுக்காக பாடுபடுகிறது தமிழக அரசு.
* தமிழ்மொழி வளர்ச்சிக்காக ரூ.32.74 கோடி நிதி ஒதுக்கீடு
* நீதி நிர்வாகத்துக்கு ரூ.985.51 கோடி ஒதுக்கீடு, வருவாய்துறைக்கு ரூ.5,974 கோடி ஒதுக்கீடு.
* மகாமகம் சிறப்பாக நடைபெற 135 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
* தமிழக காவல்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.6,099 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* தமிழக வேளாண்துறைக்கு ரூ.6,938.57 கோடி, கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1,188.88 கோடி ஒதுக்கீடு
* அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு திருத்திய கருத்துரு அனுப்பப்படும். திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் உடனே தொடங்கப்படும்.
* தீயணைப்பத்துறைக்கு 227 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
* முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி சாதனை படைத்தது.
* 5 ஆண்டுகளில் அமைதியை நிலைநாட்டி வளர்ச்சிக்கு வித்திட்டது அஇஅதிமுக அரசு.
* உணவு பாதுகாப்பில் உறுதி செய்ய திட்டங்கள். உணவு பாதுகாப்பை உறுதி செய்ய விலையில்லா அரிசி.
* விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட திட்டங்கள்.
* மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டிகள்.
* மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை விலையில்லா புத்தகங்கள்.
* மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
* மின்மிகை மாநிலமாக மாற்றிய பெருமை முதலமைச்சரையே சேரும்.
* இலங்கை பிரச்னையில் சர்வதேச கவனத்தை ஈர்த்தவர் முதலமைச்சர்.
* மாநிலமே மகிழும் வண்ணம் வளர்ச்சி தந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா.
* புதுமைகள் பல படைத்து பெருமை பெற்றவர் முதலமைச்சர் ஜெயலலிதா.
* எதிரிகளால் வெல்ல முடியாத மக்கள் சக்தியாக விளங்குகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை