Ad Code

Responsive Advertisement

முதல்வர், கலெக்டர், சி.இ.ஓ., குறித்து 'பேஸ்புக்' விமர்சனம்:ஆசிரியர் 'சஸ்பெண்ட்

தர்மபுரி மாவட்டம், முள்ளுவாடி அரசு துவக்கப் பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் மூர்த்தி, 34. இவர், முதல்வர் ஜெயலலிதா, தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன், சி.இ.ஓ., மகேஸ்வரி ஆகியோர் குறித்து, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்பில், அநாகரிகமான வார்த்தைகளால் விமர்சனம் செய்து, தகவல்களை பரப்பி உள்ளார்.



இதையடுத்து, மூர்த்தியை சஸ்பெண்ட் செய்து, டி.இ.இ.ஓ., ராஜசேகரன் உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement