போலி கல்விச் சான்றிதழ், தகுதியற்ற ஆவணங்களைக் கொடுத்து பணியில் சேர்ந்த 1,137 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்து பிகார் அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக பிகார் சட்டப்பேரவையில்செவ்வாய்க்கிழமை நடைபெற்றவிவாதத்தின்போது, கல்வித்துறைஅமைச்சர் பிரிஷன் படேல் இந்தத் தகவலைத்தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியது: ""தகுதியற்ற நபர்கள்ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதில் 147கிராமத் தலைவர்கள் மற்றும் 27 பஞ்சாயத்துஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதுதெரியவந்துள்ளது. அவர்கள் மீதானநடவடிக்கை தொடங்கி விட்டது. இதுதொடர்பாக 37 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன'' என்றார். முன்னதாக,நிதீஷ் குமார் ஆட்சியின்போது ரூ.3,000ஆயிரம் தொகுப்பூதிய திட்டத்தின்கீழ்பள்ளிகளில் 2006 முதல் 2011ஆம் ஆண்டுவரை 2.25 லட்சம் ஆசிரியர்கள்பணியமர்த்தப்பட்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை