கடந்த 3ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடப்பதாக இருந்த அரசு தொழில் நுட்பத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த தேர்வுகள் 22ம் தேதி முதல் 31ம் தேதி நடக்கும். இவை ஞாயிறு மற்றும் அரசு பொது விடு முறை நாட்கள் தவிர்த்து மற்ற பணிநாட்களில் நடக்கும்.
இந்த தொழில் நுட்ப தேர்வுகளுக்கான அட்டவணை அரசுத் தேர்வுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை