FLASH NEWS : தொடர் மழை காரணமாக15 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (16/11/2015) விடுமுறை
- நாமக்கல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
- காஞ்சிபுரம் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
- திருச்சி (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
- சென்னை (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
- தருமபுரி பள்ளிகளுக்கு மட்டும் விடு முறை
- நாகை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
- விழுப்புரம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
- அரியலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- வேலூர் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவண்ணாமலை பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவள்ளுர் (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)
- கரூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- பெரம்பலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) - 16/11/2015 மட்டும்
- கடலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) - 16/11/2015 மட்டும்
- ராமநாதபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) - 16-11-2015& 17/11/2015 (Two Days)
- புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை