Ad Code

Responsive Advertisement

கனமழை : 3 மாவட்டங்களுக்கு இன்று(12/11/2015) விடுமுறை

  • சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

  • கனமழை பெய்வதால், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.



  • கடலூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் வடியாததாலும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடப்பதாலும் இன்றும் விடுமுறை வழங்க மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement