"ஜாக்டோ" அமைப்பு பள்ளிக்கல்வி "அக்.8 அன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இந்நிலையில் "ஜாக்டா" கூட்டுக்குழு தலைவர் திரு.இளமாறன் அவர்கள் நேற்று (06/10/2015)காலை பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்களை கோட்டையில் நேரில் சந்தித்தார். சந்திப்பின் போது அரசுக்கு "ஜாக்டா" அமைப்பின் ஆதரவை தெரிவித்தார். மேலும் அக்.8 அன்று நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் தங்கள் அமைப்பை சார்ந்த எந்த ஆசிரியர்களும் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை