Ad Code

Responsive Advertisement

வேலைநிறுத்தம்புறக்கணிப்பு - சங்கங்கள் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (அக்.,8) 'ஜாக்டோ' சார்பில் நடக்கும் வேலைநிறுத்தத்தில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் முன்னேற்ற பேரவை மற்றும் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சங்கங்கள் பங்கேற்காது, என, அச்சங்கங்களின் மாநிலத் தலைவர்கள் ஆரோக்கியதாஸ், பாலமுருகபாண்டியன் அறிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement