Ad Code

Responsive Advertisement

நாகை, நாமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி நாகை மாவட்டத்திற்கு இன்று(08-09-15)உள்ளூர் விடுமுறை அளித்து நாகை கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏர்வாடிதர்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் இன்று உள்ளூர் விடுமுறை அளித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

இன்றைக்குப் பதில் செப்.,19ம் தேதி அரசு அலுவலகங்கள் செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement