Ad Code

Responsive Advertisement

தேசிய மல்யுத்தம்பழநி வீரருக்கு தங்கம்

தேசியஅளவிலான மல்யுத்தப் போட்டியில் பழநியாண்டவர் கலை கல்லுாரி மாணவர் பி.பிரதீப்குமார் தங்கம் வென்றார்.இவர் திருச்சி யில் நடந்த தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் 66 கிலோ எடைப்பிரிவில் முதலிடம் பெற்று தங்கம் வென்று உள்ளார். 

இதன்மூலம் வங்கதேசத்தில் நடக்கவுள்ள சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். அவரை கல்லுாரி முதல்வர் அன்புச்செல்வி, வரலாற்றுத் துறை தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement