ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சனை போன் தொலைந்து போவதுதான். போனில் பலதரபட்ட தகவல்களை சேமித்து வைத்திருப்போம். அவை மற்றவர்களிடம் சென்றால் பல தவறுகள் நடக்க வாய்ப்புண்டு. இது போன்ற நிலையில் நமது போன் தொலைந்தால் எப்படி கண்டுபிடிப்பது அல்லது தகவல்களை அழிப்பது என பார்ப்போம்..
- உங்கள் போன் இருக்கும் இடத்தை google map மூலம் அறியலாம்.
- உங்கள் மொபைல் வீட்டில் ஏதேனும் இடத்தில் மறைத்திருந்தால் அது சைலன்ட் மோடில் இருந்தாலும் ரிங் செய்ய வைக்கலாம்.
- உங்கள் போனின் தகவல்களை , போனை கண்டெடுத்தவர் பார்க்காமல் அழிக்கலாம்.
- போனுக்கு புது பாஸ்வோர்ட் செட் செய்யலாம்.
உங்கள் போனில் செய்யவேண்டியவை:
போனில் GOOGLE SETTING செல்லவும்.(போனில் உள்ள செட்டிங் மெனு இல்லை.
Security. ஆப்ஷனை தெரிவு செய்யவும்.
"Android Device Manager," என்ற ஆப்ஷனுக்கு கிழே
Remotely locate this device ஆப்ஷனை டிக் செய்யவும்,
Allow remote lock and factory reset கிளிக் செயவும்.
அதில் கிழே உள்ளது போல ஒரு விண்டோ வரும்.
ஆக்டிவேட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
அவ்வளவுதான்....
கணினியில் ...
www.google.com/android/devicemanager என்ற தளத்துக்கு செல்லவும். (உங்கள் போனில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். )
உங்கள் GMAIL ID மூலம் உள்நுழையவும்.
உங்கள் இருப்பிடம் GOOGLE MAP இல் தெரியும்.
இதில் RING என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்கள் போன் அலாரம் அடிக்கும்.(சைலன்ட் மோடில் இருந்தாலும்)
LOCK & ERASE மூலம் காணாமல் போன போனில் உள்ள தகவைகளை அழிக்கலாம். அல்லது போனை லாக் செய்யலாம்.
GOOGLE MAP மூலம் தற்போது போன் இருந்க்கும் ஏரியாவையும் அறியலாம்.
LOCK & ERASE மூலம் காணாமல் போன போனில் உள்ள தகவைகளை அழிக்கலாம். அல்லது போனை லாக் செய்யலாம்.
GOOGLE MAP மூலம் தற்போது போன் இருந்க்கும் ஏரியாவையும் அறியலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை