கள்ளர் நலத்துறை பள்ளிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 48 ஆசிரியர்களுக்கு தற்போது மதுரை கள்ளர் நலத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்படடு வருகின்றன.வருகிற திங்கட்கிழமை பணியில் சேருமாறு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பணியில் சேர உள்ள ஆசிரியர்களுக்கு "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
பணியில் சேர உள்ள ஆசிரியர்களுக்கு "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் பட்டியல் குறித்து தகவல் அறிவதற்கு தொடர்பு கொள்ளவும்
திரு. வீ.பாலமுருக பாண்டியன் (கள்ளர் சீரமைப்பு)
மாநிலத் தலைவர்,
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,
9965575887, மதுரை.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை