மதுரை மாவட்டத்தில் புதிதாக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலராக பொறுபேற்றுள்ள திரு.துரைபாண்டி அவர்களை பேரவையின் மாநில அமைப்பு செயலாளர் திரு.குமார் ஈ.வே.ரா அவர்களின் தலைமையில் பேரவை உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
சந்திப்பின் போது மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை அளித்தனர். மேலும் "பேரவை" மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் எனவும் உறுதி அளித்தனர்.
சந்திப்பின் போது பேரவையின் மாநில துணை செயலாளர் திரு.ஜெயக்குமார், செந்தில் குமார், ஜெய சந்திரன், ஜான் பாக்கியராஜ், சார்லஸ், சுப்பிரமணியன், பெரியசாமி, பிரகலாதன், அந்துவான் ஆல்பர்ட், பிரபு, குரு ராஜ், தியாகு, அன்பு, குழந்தை வேலு உள்ளிட்ட மதுரை மாவட்ட பேரவை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை