Ad Code

Responsive Advertisement

அனைத்திந்திய ஆசிரியர் பேரவையினர் மதுரை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பு

மதுரை மாவட்டத்தில் புதிதாக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலராக பொறுபேற்றுள்ள திரு.துரைபாண்டி அவர்களை பேரவையின் மாநில அமைப்பு செயலாளர் திரு.குமார் ஈ.வே.ரா அவர்களின் தலைமையில் பேரவை உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். 


சந்திப்பின் போது மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை அளித்தனர். மேலும் "பேரவை" மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்  அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் எனவும் உறுதி அளித்தனர்.

சந்திப்பின் போது பேரவையின் மாநில துணை செயலாளர் திரு.ஜெயக்குமார், செந்தில் குமார், ஜெய சந்திரன், ஜான் பாக்கியராஜ், சார்லஸ், சுப்பிரமணியன், பெரியசாமி, பிரகலாதன், அந்துவான் ஆல்பர்ட், பிரபு, குரு ராஜ், தியாகு, அன்பு, குழந்தை வேலு உள்ளிட்ட மதுரை மாவட்ட பேரவை நிர்வாகிகள் உடனிருந்தனர்.               

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement