கடந்த 02.08.2015 அன்று விருதுநகரில் நடைப்பெற்ற மாநில தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவரும் வருகின்ற 10.08.2015 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் ஆகியோரை சந்திக்க உள்ளதால் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்..
இவண்:- செ.ஜார்ஜ்., மாநிலபொதுச்செயலாளர், அனைத்திந்தியஆசிரியர் பேரவை.
இவண்:- செ.ஜார்ஜ்., மாநிலபொதுச்செயலாளர், அனைத்திந்தியஆசிரியர் பேரவை.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை