Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் டிப்ளமோ: இன்று இரண்டாம் கட்டக் கலந்தாய்வு

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் சேருவதற்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.  பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள், ஏற்கெனவே ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்காத மாணவர்களும் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 

இந்தக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி-பயிற்சி நிறுவனத்தில், கலந்தாய்வில் தவறாமல் பங்கேற்கலாம். இதற்காக அழைப்புக் கடிதம் தனியே அனுப்பப்படாது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை எடுத்துவர வேண்டும்.

இதில் பங்கேற்க வரும் மாணவர்கள், பட்ங் ஈண்ழ்ங்ஸ்ரீற்ர்ழ், நஇஉதப, இட்ங்ய்ய்ஹண்-6 என்ற முகவரியில் ரூ.3,500-க்கான கேட்பு வரைவோலையை (டி.டி.) எடுத்துவர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement