இரவு தூக்கத்தை ஏன் தவிர்க்க கூடாது? என்பதற்கு சொல்லப்படும் பல காரணங்களுடன் புதிய காரணம் ஒன்றும் சேர்ந்துள்ளது. புதிய ஆய்வு ஒன்றின் படி ஆழ்ந்த இரவு தூக்கம் மனிதர்களின் நினைவுத் திறனை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த எக்சிடர் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆழந்த தூக்கமானது நமது மூளையில் சேமிக்கப்பட்டுள்ள நினைவுகளை அழிந்துவிடாமல் பாதுகாப்பதுடன், சம்பவங்களை விரைவாக நினைவுக்கு கொண்டுவரவும் உதவுவதாக தெரியவந்துள்ளது.
மேலும் நினைவுக்கு கொண்டுவர முடியாத பல விஷயங்களை ஆழ்ந்த தூக்கத்திற்கு பிறகு நினைவுக்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகரிப்பதாகவும். தூக்கத்திற்கு பிறகு பழைய சம்பவங்களை மீட்டு நினைவுக்கு கொண்டுவரும் சக்தி அதிகரிப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை