"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு. தேவேந்திரன் அவர்களின் நன்றி அறிவிப்பு
"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இன் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு. தேவேந்திரன் அவர்கள் இன்று (29/06/2015) திருவண்ணாமலை ஒன்றியம் சின்னகள்ளபாடி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவியேற்றுக்கொண்டார். தலைமையாசிரியருக்கான அனைத்து தகுதிகள் இருந்தும் இதுநாள் வரை பல்வேறு தடங்கல்கள் இருந்துவந்தது. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" மாநில பொதுச் செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்களின் சீரிய முயற்சினால் இன்று தடைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு அப்பொறுப்பினை ஏற்றுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை