வாஷிங்டன், மே 24-
தமிழக முதல்வராக 5-வது முறை ஜெயலலிதா பதவியேற்ற செய்தி நியூ யார்க் டைம்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கர்நாடக ஐகோர்ட்டு விடுதலை செய்ததை தொடர்ந்து, அவர் முதல்-அமைச்சராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த செய்தியானது உலகின் மிக பிரபலமான செய்தி நிறுவனமான நியூ யார்க் டைம்ஸின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
'இந்தியன் மினிஸ்டர் இஸ் பேக்’ என தலைப்பிட்டுள்ள நியூ யார்க் டைம்ஸ், ஜெயலலிதாவை இந்தியாவின் வலிமைமிக்க தலைவர்களில் ஒருவர் என குறிப்பிட்டுள்ளது. மேலும் அ.தி.மு.க - வை பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்பதையும் தெரிவித்துள்ளது... .
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை