தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் தெரிவு மையம்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு, தேவையான தகுதி உள்ள ஆசிரியர்களை தெரிவு செய்யவும், தனியார் பள்ளிகளில் திறமைக்குத் தகுந்த ஊதியத்தை பெற்றுத் தருவதற்கென்றே உருவாக்கப்பட்ட முயற்சி இது. ஆசிரியர் படிப்பு முடித்த அனைவரும் இந்த வலைதளத்தில் பதிவுசெய்ய வேண்டுகிறோம்.
website Address:
பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் : 30.04.2015
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், முன்னணி கல்வி நிறுவனங்க்ளிடமிருந்து நேர்முகத்தேர்விற்கான அறிவிப்புகளை குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்-அஞ்சல் (E-mail) மூலம் எதிர்பார்க்கலாம்.
அனைத்து சேவைகளும் முற்றிலும் இலவசம்!
.png)

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை