Ad Code

Responsive Advertisement

அகவிலைப்படி உயர்வு அறிவித்த "மக்கள் முதல்வரின்" வழிகாட்டுதல்படி செயல்படும் தமிழக அரசுக்கு "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" நன்றி

மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு அறிவித்த "மக்களின் முதல்வர் " புரட்சித் தலைவி "அம்மா" அவர்களின்  வழிகாட்டுதல்படி செயல்படும் தமிழக அரசுக்கு "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"   பொதுச் செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்கள்   நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - யின் மாநில பொதுச் செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்கள்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு 6 சதவீத அகவிலைப் படியை உயர்த்தி வழங்கியுள்ளது. இதையொட்டி "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பிலும் ஆசிரியர் சமுதாயம் சார்பிலும்   "மக்களின் முதல்வர் " புரட்சித் தலைவி "அம்மா" அவர்களுக்கு  நன்றியை தெரிவித்துள்ளார்  . 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement