Ad Code

Responsive Advertisement

ஏப்ரல் 19ல் UPSEE-2015 நுழைவுத்தேர்வு

உத்தர பிரதேச மாநிலத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் சேர(UPSEE-2015)நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏப்ரல் 9ம் தேதிக்கு முன்னதாக ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

முதுகலை படிப்புக்கு ஏப்ரல் 18ம், இளங்கலை பட்டப் படிப்புக்கு  ஏப்ரல் 19ம் தேதியும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு www.upseeuptu2015.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement