தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் ஓராண்டு அல்லது இரண்டாண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி பெற்றவர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்ற இந்திய அரசின் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படுவதால் அரசு, தனியார் மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். மேலும், இப்பயிற்சியில் சேருபவர்களுக்கு மாதந்¢தோறும் அரசு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
எனவே, சென்னை மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயின்று, தொழில் பழகுநர் பயிற்சி பெற விரும்புவோர், உதவி இயக்குனர் (பயிற்சி), அரசினர் தொடர் அறிவுரை மையம், (அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகம்), தங்கசாலை மற்றும் உதவி இயக்குநர் (பயிற்சி), அரசினர் தொடர் அறிவுரை மையம், (அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகம்), கிண்டி ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை