மதுரை மாவட்ட புதிய தொடக்கக்கல்வி அலுவராக திரு.பார்த்த சாரதி அவர்கள் சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - இன் மதுரை மாவட்ட செயலாளர் திரு.குமார் ஈ.வே.ரா. அவர்களின் தலைமையில் மாவட்ட பிரிதிநிதிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
சந்திப்பின் போது "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - இன் சார்பில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களுக்கு வாழ்த்துகளையும், பேரவையின் முழு ஒத்துழைப்பும் அளிக்கப்படும் என பேரவையின் மதுரை மாவட்ட செயலாளர் திரு.குமார் ஈ.வே.ரா. அவர்கள் உறுதி அளித்தார்.
சந்திப்பின் போது மதுரை மாவட்ட பொருளாளர் திரு.செந்தில் குமார், மாவட்ட அமைப்பு செயலாளர் திரு.ஜெயக்குமார், மாவட்ட துணை செயலாளர் திரு.சார்லஸ் பெஞ்சமின், தெற்கு வட்டார தலைவர் திரு.அந்தோனி பிரபு தெற்கு வட்டார பொருளாளர் திரு.குருராஜ் ஆகியோர் உடனிருந்தனர். தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை