பிளஸ் 2, 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், மாநிலத்தில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கும், பரிசுத் தொகை வழங்க, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கை தமிழர்கள், தமிழக முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். முகாம் மாணவர்களிடத்தில், கல்வியை ஊக்குவிக்க, மாநில அரசு புதிய திட்டம் வகுத்து உள்ளது. பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநிலத்தில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு, பரிசு வழங்கப்பட உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை