Ad Code

Responsive Advertisement

இலங்கை அகதி மாணவர்களுக்கு பரிசு வழங்க அரசு முடிவு

 பிளஸ் 2, 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், மாநிலத்தில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கும், பரிசுத் தொகை வழங்க, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கை தமிழர்கள், தமிழக முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். முகாம் மாணவர்களிடத்தில், கல்வியை ஊக்குவிக்க, மாநில அரசு புதிய திட்டம் வகுத்து உள்ளது. பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநிலத்தில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு, பரிசு வழங்கப்பட உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement