பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 5-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று ஆங்கில தொடர்பியல், இந்திய கலாசாரம், கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்), உயிரி வேதியியல் மற்றும் மேம்பட்ட தமிழ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நேற்று நடைபெற்ற கணினி அறிவியல் தேர்வில் மட்டும் தஞ்சாவூரில் ஒருவர், கடலூரில் 4 பேர், திருவண்ணாமலையில் 2 பேர் மற்றும் வேலூரில் 13 பேர் என மொத்தம் 20 பள்ளி மாணவர்கள் காப்பி அடித்ததாக பிடிபட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை