மத்திய அரசின் 'செல்வமகள் சேமிப்புத் திட்டம்' அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் துவக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் 9.1 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
பெண்குழந்தைகளை பாதுகாக்க 'செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை' அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் துவக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் ?? வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சேரலாம். நடப்பு ஆண்டில் மட்டும் 11 வயது வரை உள்ள குழந்தைகள் சேமிப்பு கணக்கு துவக்கலாம். கணக்கில் குறைந்தபட்சம் ???? ரூபாய் செலுத்தலாம். ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் ?.? லட்சம் ரூபாய் வரை டிபாசிட் செய்யலாம். இத்தொகைக்கு 9.1 சதவீதம் வட்டி வழங்கப்படும். 18 வயது அடைந்த உடன் கல்வி செலவிற்காக தொகையில் பாதியை எடுத்துக் கொள்ளலாம். 21 வயதில் முதிர்வு தொகை முழுதும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு பாதுகாவலர் இரண்டு குழந்தைகளுக்கு கணக்கு தொடங்க முடியும். ஜன.,?? ல் இத்திட்டம் சென்னையில் துவக்கப்பட்டது. நேற்று முதல் இத்திட்டம், நகர் பகுதி முழுநேர போஸ்ட் ஆபீஸ்களில் துவக்கப்பட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை