தமிழக மக்களின் முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி, "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் 18.01.2015 அன்று (ஞாயிறு) காலை 10 மணியளவில், மதுரை காட்டு பிள்ளையார் கோவிலில் வழிபாடு நடைபெற உள்ளதால், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .
நேரம் - காலை 10.00 மணி.
பேருந்து நிறுத்தம் - லேடி டோக் கல்லூரி, மதுரை.
நன்றி...
வீ.பாலமுருக பாண்டியன்,
மாநிலத் தலைவர்.
செ.ஜார்ஜ்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
ஆர்.இளஞ்செழியன்,
மாநிலப் பொருளாளர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை