Ad Code

Responsive Advertisement

புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் தமிழக முதல்வராக வேண்டி "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - இன் சார்பில் வழிபாடு


தமிழக மக்களின் முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி, "அனைத்திந்திய  ஆசிரியர் பேரவை" சார்பில்  18.01.2015 அன்று (ஞாயிறு) காலை 10 மணியளவில், மதுரை காட்டு பிள்ளையார் கோவிலில் வழிபாடு நடைபெற உள்ளதால், அனைவரும் தவறாமல்  கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .

நாள் - 18.01.2015. ஞாயிறு .
நேரம் - காலை 10.00 மணி.
பேருந்து நிறுத்தம் - லேடி டோக்  கல்லூரி, மதுரை.

நன்றி... 

வீ.பாலமுருக பாண்டியன்,
மாநிலத் தலைவர்.

செ.ஜார்ஜ்,
மாநிலப் பொதுச் செயலாளர்,

ஆர்.இளஞ்செழியன்,
மாநிலப் பொருளாளர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement