Ad Code

Responsive Advertisement

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் மாநிலத் தலைவர் மதுரை மாவட்ட ஊராட்சித்தலைவர் அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.


அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் மாநிலத் தலைவர் திரு.பாலமுருகப் பாண்டியன் அவர்கள்,  மதுரை மாவட்ட ஊராட்சித்தலைவர்  உயர்திரு.தர்மராஜ்  அவர்களை மரியாதை நிமித்தமாக  சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது 2015 ஆண்டு அனைவருக்கும் வளர்ச்சித் தரும் ஆண்டாக அமையும் என  மதுரை மாவட்ட ஊராட்சித்தலைவர் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். சந்திப்பின் போது மாநில அமைப்புச் செயலாளர் திரு.குமார் ஈ.வே.ரா அவர்கள் உட்பட மதுரை மாவட்ட அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement